எப்படி பாடினாரோ

எப்படி பாடினரோ அடியார் அப்படிப் பாட நான்
ஆசை கொண்டேன் சிவனே

அப்பரும் சுந்தரரும் ஆளுடைப் பிள்ளையும்
அருள் மணி வாசகரும் பொருளுணர்ந்து உன்னையே (எப்படி பாடினரோ)

குருமணி சங்கரரும் அருமை தாயுமானாரும்
அருணகிரி நாதரும் அருட்ஜோதி வள்ளலும்
கருணைக்கடல் பெருகி காதலினால் உருகி
கனித்தமிழ் சொல்லினால் இனிதுனை அனுதினம் (எப்படி பாடினரோ)

 

Eppadi Paadinaaro

 

41.2K

Comments

4ehik

மரணத்தின் உருவாக்கம்

சிருஷ்டியின் போது, பிரம்மா உலகம் விரைவில் உயிர்வாழும் பிராணிகளால் நிரம்பி விடும் என நினைக்கவில்லை. பிரம்மா உலகின் நிலையை பார்த்தபோது கவலைப்பட்டார் மற்றும் எல்லாவற்றையும் எரிக்க அக்னியை அனுப்பினார். பகவான் சிவன் தலையிட்டு மக்கள் தொகையை கட்டுப்படுத்த ஒரு முறையான வழியை பரிந்துரைத்தார். அப்போதே பிரம்மா அதை செயல்படுத்த மரணத்தையும், மரண தெய்வத்தையும் உருவாக்கினார்.

முருகனின் சடாட்சர மந்திரம்

1. ௐ வசத்³பு⁴வே நம꞉ 2. ஶரவணப⁴வ

Quiz

ஆசமனம் ஏன் செய்யப்படுகிறது?
Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |