என்ன தவம் செய்தனை

Raagam - Kaapi,
Thalam - Aadi,
Composer - Papanasam Sivan,
Singer - Rajalakshmee Sanjay,
Music - Sanjay Chandrasekhar.

என்ன தவம் செய்தனை யசோதா
எங்கும் நிறை பரப்பிரம்மம் அம்மா என்றைழைக்க
என்ன தவம் செய்தனை யசோதா
ஈரேழு புவனங்கள் படைத்தவனை
கையில் ஏந்தி சீராட்டி பாலூட்டி தாலாட்ட
என்ன தவம் செய்தனை யசோதா
பிரம்மனும் இந்திரனும் மனதில் பொறாமை கொள்ள
உரலில் கட்டி வாய் பொத்தி கெஞ்ச வைத்தாய் கணணனை தாயே
என்ன தவம் செய்தனை யசோதா
சனகாதியர் தவயோகம் செய்து வருந்தி சாதித்ததை
புனிதமாக எளிதில் பெற
என்ன தவம் செய்தனை யசோதா

 

80.7K

Comments

f6his

சிவபெருமானுக்கு மிகவும் பிடித்த மந்திரம் எது?

சிவபெருமானுக்கு மிகவும் பிடித்த மந்திரம் - நமசிவாய. இது பஞ்சாக்ஷர மந்திரம் எனப்படும். இந்த மந்திரம் ஓம் உடன் ஓம் நமசிவாய என்ற வடிவத்திலும் உச்சரிக்கப்படுகிறது.

வேத வியாஸரின் பெற்றோர்கள் யார்?

முனிவர் பராசரர் மற்றும் சத்யவதி வேத வியாஸரின் பெற்றோர்கள் ஆவார்.

Quiz

த்ரிதோஷம் என்ற கருத்து அறிவின் எந்த கிளையை சேர்ந்தது?
Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |