அறவாழி அந்தணன்

அதிகாரம் - 1 குறள் - 8

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.

பொருள் -

அறக்கடலான கடவுளின் திருவடிகளை நினைக்காதவர்களால் இன்பமும் பொருளுமாகிய கடல்களைக் கடக்க முடியாது.

 

17.4K

Comments

5kG2G

வேத வியாஸரின் பெற்றோர்கள் யார்?

முனிவர் பராசரர் மற்றும் சத்யவதி வேத வியாஸரின் பெற்றோர்கள் ஆவார்.

முருகனின் சடாட்சர மந்திரம்

1. ௐ வசத்³பு⁴வே நம꞉ 2. ஶரவணப⁴வ

Quiz

அதர்வ வேதத்தின் உப வேதம் எது?
Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |