Pullum Silambina

புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயிலில்

வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ

பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு

கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி

வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை

உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்

மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்

உள்ளம்புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.

34.7K

Comments

ctnq5

ஆஞ்சநேயர் என்ன நற்பண்புகளை அடையாளப்படுத்துகிறார்?

ஆஞ்சநேயர் பக்தி, விசுவாசம், தைரியம், வலிமை, பணிவு மற்றும் தன்னலமற்ற தன்மை ஆகியவற்றைக் குறிக்கிறார். இவர் உங்கள் சொந்த வாழ்க்கையில் நற்பண்புகளை உள்ளடக்கி, தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் ஆன்மீக வளர்ச்சியை வழிகாட்டுவார்.

சப்தரிஷி என்பவர்கள் யார்?

சப்தரிஷிகள் மிகவும் முக்கியமான ஏழு ரிஷிகள் ஆவார்கள். இவர்கள் யுகங்களில் மாற்றக் கூடியவர்கள் ஆவார். வேதாங்க ஜோதிடத்தின் அடிப்படையில் சப்தரிஷி மண்டலத்தில் உள்ள பிரகாசமான அந்த ஏழு ரிஷிகள் அங்கிரஸ், அத்ரி, க்ரது, புலஹர், புலஸ்த்யர், மரீசீ மற்றும் வஸிஷ்டர் ஆவார்கள்.

Quiz

குழந்தை பிறந்த தகவல் தெரிந்ததும், தகப்பன் எவ்வாறு குளிக்க வேண்டும்?
Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |