கணவன் மனைவி ஒற்றுமைக்கு சக்தி கணபதி மந்திரம்

39.2K

Comments

aiwvd

வியாஸர் வேதத்தை நான்கு பாகமாக ஏன் பிரித்தார்?

1. எளிதாகப் படிப்பதற்காக. 2. யாகம் செய்யும் முறையின் அடிப்படையிலும் வேதத்தை அவ்வாறு நான்காகப் பிரித்தார். வேதவியாஸர் வேதத்தின் ஒரு சிறு பகுதியைத் தான் அவ்வாறு நான்காக யாகம் செய்வதற்காகப் பிரித்தார் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். இதற்கு யஜ்ஞமாத்ரிக வேதம் என்று பெயர்.

சப்தரிஷி என்பவர்கள் யார்?

சப்தரிஷிகள் மிகவும் முக்கியமான ஏழு ரிஷிகள் ஆவார்கள். இவர்கள் யுகங்களில் மாற்றக் கூடியவர்கள் ஆவார். வேதாங்க ஜோதிடத்தின் அடிப்படையில் சப்தரிஷி மண்டலத்தில் உள்ள பிரகாசமான அந்த ஏழு ரிஷிகள் அங்கிரஸ், அத்ரி, க்ரது, புலஹர், புலஸ்த்யர், மரீசீ மற்றும் வஸிஷ்டர் ஆவார்கள்.

Quiz

கைலாசம் எந்த நாட்டில் இருக்கிறது?

தத்புருஷாய வித்³மஹே ஶக்தியுக்தாய தீ⁴மஹி தன்னோ விக்⁴ன꞉ ப்ரசோத³யாத்....

தத்புருஷாய வித்³மஹே ஶக்தியுக்தாய தீ⁴மஹி
தன்னோ விக்⁴ன꞉ ப்ரசோத³யாத்

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |