அறிஞர் ஆக பாலாம்பிகா மந்திரம்

படிப்பில் வெற்றி பெற இந்த மந்திரத்தை தினமும் கேளுங்கள்

74.8K
1.7K

Comments

ppjyv
ஓம் பாலாம்பிகை தேவியே சரணம் ❤️🙏 -Lakshmi Narasimhan

மிக்க நன்றி 🙏🙏 -abirami

Amma balaambikaa thunai🙏 -manju

தாயே ​​என்னைப் படிக்க ஆசீர்வதியுங்கள்🙏🙏 -Harini

🌹 கேட்க மிகவும் நன்றாக இருக்கிறது 🌹 -Rajkumar

Read more comments

ரிஷிகளுக்கும் முனிவர்களுக்கும் இடையே உள்ள வேற்றுமை என்ன?

ரிஷி என்பவர் முழு ஞானம் அடைந்தவர் ஆவார். அவரின் ஞானத்தின் வெளிப்பாடே மந்திரங்கள் ஆகும். முனிவர் என்பவர் ஞானம், புத்திக்கூர்மை மற்றும் நிலையான புத்தி உள்ளவர் ஆவார். முனிவர்களும் தாம் கூறும் கூற்றில் நிதானம் உள்ளவர்கள் ஆவார்.

பிரம்மவாதினி மற்றும் ரிஷிகா இருவரும் ஒன்றா?

பிரம்மவாதி என்பவர் வேதத்தின் முழு பொருளும் பற்றிப் பேசக் கூடியவர் ஆவார். பிரம்மவாதினி பெண் அறிஞர் ஆவார். இவர்கள் பிரம்மவாதியின் பெண்பால் ஆகும். ரிஷி என்பவர் மந்திரங்களை உபதேசிப்பவர் ஆவார். ரிஷிகா என்பவர் மந்திரங்களை உபதேசிக்கும் பெண்கள் ஆவார். அனைத்து ரிஷிகாகளும் பிரம்மவாதினி ஆவார்கள், ஆனால் பிரம்ம வாதினி அனைவரும் ரிஷிகா அல்ல.

Quiz

ஸர்பமாலி என்பது யார்?

ஐம்ʼ க்லீம்ʼ ஸௌ꞉ ஸௌ꞉ க்லீம் ஐம்....

ஐம்ʼ க்லீம்ʼ ஸௌ꞉ ஸௌ꞉ க்லீம் ஐம்

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |