கற்றதனால் ஆய பயன்

அதிகாரம் - 1 குறள் - 2

கற்றதனால் ஆய பயன்என்கொல் வால்அறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

பொருள் -
ஒருவன் எத்தனைப் புத்தகங்களைப் படித்தாலும் அதன் பொருளை நன்றாக அறிந்தாலும் கடவுளின் பாதத்தை வணங்காவிட்டால் ஒரு பயனும் இல்லை.

 

73.2K

Comments

rsqpj
மிக எளிதாக புரிகிறது -நந்தகுமார்

Read more comments
Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |