Comments
ஒவ்வொரு நாளும் வேததாரா கேட்கும் போது மனம் மிகவும் சாந்தமாக இருப்பதை உணர்கிறேன்.நன்றி -ஷோபா
சனாதன தர்மத்திற்கு உங்கள் இணையதளத்தின் தொண்டிர்க்கு வந்தனம் -Padma
தனித்துவமான இணையதளம் 🌟 -பாலா
வேததாராவின் மூலம் என் வாழ்க்கையில் பெரும் மாற்றம் மற்றும் நேர்மறை உருவானது. மனமார்ந்த நன்றி! -Vijaya M
தங்களது இந்த சேவை மகத்தானது. போற்றுதலுக்குரியது. புண்ணியம் புருஷார்த்தம் இரண்டும் கிடைக்கப் பெற்றீர்கள். -கார்த்திக் ஶர்மா
Read more comments
Knowledge Bank
பஸ்மம் (விபூதி) அணிவது ஏன் அவ்வளவு முக்கியம் என சிவபுராணம் கூறுவது என்ன?
பஸ்மம் அணிவது நாம் சிவபெருமானுடன் இணைக்கப்படுகிறோம், துன்பங்களிலுருந்து விடுபட நிவாரணம் பெறுகிறோம் மற்றும் அது நம் ஆன்மீக தொடர்பை மேம்படுத்துகிறது
வேத சாஸ்திரங்கள் என்றால் என்ன?
வேத சாஸ்திரங்களில் 1. வேத சம்ஹிதைகள் 2. பிராமணங்கள் 3. ஆரண்யகங்கள் 4. உபநிடதங்கள் உள்ளன.