தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே
நின்னருள் புகழ்ந்து பணியும்
என்னையும் இறங்கி அருளும்
மௌன குருவே கரனே
எனையாண்ட நீலகண்டனே.
மீனலோசனி மணாளா
தாண்டவமாடும் சபாபதே
ஞானிகள் மனம் விரும்பும் நீலகண்டனே
மௌன குருவே கரனே
எனையாண்ட நீலகண்டனே.
ஆதியந்தம் இல்லா ஹரனே
அன்பர் உள்ளம் வாழும் பரனே
பாதி மதிவேணியனே பரமேஷ நீலகண்டனே.
Other languages: English
சங்கர பஞ்ச ரத்ன ஸ்தோத்திரம்
ஶிவாம்ஶம் த்ரயீமார்ககாமிப்ரியம் தம் கலிக்னம் தபோராஶி....
Click here to know more..நிர்வாண ஷட்கம்
மனோபுத்த்யஹங்காரசித்தானி நாஹம் ந ச ஶ்ரோத்ரஜிஹ்வே ந ச க....
Click here to know more..திருமீயச்சூர் லலிதாம்பிகை கோவில்